சந்திமால் ஜெயசிங்கவின் பிறந்தநாள் நிகழ்வு குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்த புதிய தகவல்

Date:

அழகு கலைஞர் சந்திமால் ஜெயசிங்கவின் பிறந்தநாள் நிகழ்வு குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு ஹோட்டலின் 2 முகமையாலர்களிடம் இருந்து அறிக்கைகளைப் பெற்றுள்ளது.

மேலும், சம்பவம் நடந்த நாளில் ஹோட்டலின் பொது முகாமையாளர் மற்றும் ஹோட்டலில் கடமையில் இருந்த நபரிடமிருந்து இந்த அறிக்கை பெறப்பட்டது. விருந்தில் கலந்து கொண்ட 6 பேர் காட்சிகளில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி காட்சிகள் பின் கதவு வழியாக வந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

விருந்தில் சுமார் இருபது பேர் கலந்து கொண்டனர், அங்கு பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டுள்ளது. 2 ஆம் திகதி பஸ்ஸர தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சந்திமால் ஜெயசிங்க, பியுமி ஹன்சமாலி மற்றும் 15 பேர், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்படவுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...