சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

Date:

தனது தலைநகர் டமாஸ்கசில், இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி தாக்கியதாக கூறியுள்ள சிரியா, தனது வான்தாக்குதல் தடுப்பு முறையை ஆக்டிவேட் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் போர் விமானங்கள் டமாஸ்கசின் மீது குண்டுகளை வீசியதாக சிரியாவின் அரசு செய்தி நிறுவனமான சனா தெரிவித்துள்ளது.சிரிய ராணுவ நிலைகளின் மீதும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியதாக கூறப்படுகிறது.டமாஸ்கசின் விமான நிலையம் அருகிலும், ஹோம்ஸ் மாகாணம், ஹாமா மற்றுமத் லதாகியா மாகணங்களிலும் இந்த குண்டுகள் போடப்பட்டதாக சிரியன் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனின் காசா மீது கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் அதிர்வுகள் முடிவதற்குகள் இஸ்ரேல் இப்போது சிராயா மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சிரியாவின் சில இடங்களில் இருக்கும் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் ஈரான் படைப்பிரிவுகளை தாக்கும் விதமாக இஸ்ரேல் இந்த போர் நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...