சிறைச்சாலை கூரை மீது ஏறி போராட்டம் நடத்திய கைதிகளுக்கு விடுதலை இல்லை

Date:

மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலை கூரை மீது ஏறி போராட்டம் நடத்தும்கைதிகளுக்கு இனி எந்த சந்தர்ப்பத்திலும் விடுதலைக்கான பரிந்துரையை முன்வைக்கப் போவதில்லை என்று சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கைதிகள் காரணமாக சிறைச்சாலை பாதுகாப்பு கேள்விக்கு உட்பட்டிருப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொலைக்குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை அளித்ததை அடுத்து மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் உள்ள மரணதண்டனை கைதிகள் தமக்கும் விடுதலை வேண்டும் அல்லது தமது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென கோரி போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...