துமிந்த சில்வாவிற்கும் விடுதலையா?

Date:

2016 ஆம் ஆண்டு முதல் சிறையிடப்பட்டுள்ள முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று விடுதலை செய்யப்படவுள்ள கைதிகள் பட்டியலில் உள்ளதாக த மேர்னிங் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

துமிந்த சில்வாவின் விடுதலைக்கான சட்ட ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

எனினும், விடுதலை செய்யப்படும் கைதிகள் பட்டியலில் துமிந்த சில்வாவின் பெயர் இடம்பெறவில்லை என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர கொலையின் குற்றவாளியான துமிந்த சில்வா 2016 ஆம் ஆண்டு கொழும்பு உயர் நீதிமன்றினால் தண்டனைக்குட்படுத்தப்பட்டார்.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...