நியமனக் கடிதத்தை பெற்றார் நிஹால் கெப்பெடிபொல

Date:

கேப்டன் நிஹால் கெப்பெடிபொல தனது நியமனக் கடிதத்தை துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

கடல்சார் தொழில்துறையில் புகழ்பெற்ற கடற்படைத் தலைவரான நிஹால் கெப்பெடிபொல, துறைமுக உயர் அதிகாரியாகவும்  இலங்கை துறைமுக ஆணையத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...