நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்கும் வியாபாரிகளுக்கு  100,000 ரூபா அபராதம்!

Date:

நிர்ணய விலையை விட அதிகமான விலைக்கு அரிசி விற்பனை செய்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நேற்று 28ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் மேட்கொள்ளப்பட்டுள்ளது.

27 அத்தியவசிய பொருட்களின் நிர்ணய விலை நிலையாக பேணுவதற்காக சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் மற்றும் பிரதான நிலை இறக்குமதியாளர்கள் இடம் செய்துகொண்ட இருதரப்பு இணக்கப்பாட்டுக்கு ஒப்பந்தம் 3 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே ஒரு லட்சம் ரூபாயாக அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தையில் தொடர்ந்து அரிசியின் விலை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...