நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்கும் வியாபாரிகளுக்கு  100,000 ரூபா அபராதம்!

Date:

நிர்ணய விலையை விட அதிகமான விலைக்கு அரிசி விற்பனை செய்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நேற்று 28ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் மேட்கொள்ளப்பட்டுள்ளது.

27 அத்தியவசிய பொருட்களின் நிர்ணய விலை நிலையாக பேணுவதற்காக சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் மற்றும் பிரதான நிலை இறக்குமதியாளர்கள் இடம் செய்துகொண்ட இருதரப்பு இணக்கப்பாட்டுக்கு ஒப்பந்தம் 3 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே ஒரு லட்சம் ரூபாயாக அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தையில் தொடர்ந்து அரிசியின் விலை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

நாட்டில் சில பகுதிகளில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்

இன்றையதினம் (12) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...