நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்கும் வியாபாரிகளுக்கு  100,000 ரூபா அபராதம்!

Date:

நிர்ணய விலையை விட அதிகமான விலைக்கு அரிசி விற்பனை செய்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நேற்று 28ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் மேட்கொள்ளப்பட்டுள்ளது.

27 அத்தியவசிய பொருட்களின் நிர்ணய விலை நிலையாக பேணுவதற்காக சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் மற்றும் பிரதான நிலை இறக்குமதியாளர்கள் இடம் செய்துகொண்ட இருதரப்பு இணக்கப்பாட்டுக்கு ஒப்பந்தம் 3 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே ஒரு லட்சம் ரூபாயாக அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தையில் தொடர்ந்து அரிசியின் விலை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...