நேற்று மாத்திரம் வீதி விபத்துக்கள் காரணமாக 11 பேர் பலி!

Date:

கடந்த 24 மணி நேரத்தில் (21) இலங்கையில் வீதி விபத்துக்கள் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் சவாரி ஓட்டுனர். 6 மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும் சவாரி ஓட்டுனர் ஆகியோர் பலியாகியுள்ளனர் என போலீஸ் ஊடக பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹான தெரிவித்தார்,

போலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹான மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 10 முதல் 15 பேர் வீதி விபத்துக்களில் பலியாகின்றனர். என்றும், இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 3,650 ஆக இருக்கலாம் என்றும் கூறினார். முன்னதாக இது 6 அல்லது 7 மரணங்கள் மற்றும் 80 க்கும் மேற்பட்டவர்கள் வீதி விபத்துக்களால் கடுமையான காயங்களுக்கு ஆளாகின்றனர்.சாலை விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Popular

More like this
Related

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டுக்கும்...

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றிய சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றினார். இந்தியாவிற்கு...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07)...