புத்தளத்திலும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

Date:

நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. அதில் ஒரு கட்டமாக புத்தள மாவட்டத்தில் பு/பாத்திமா ப.ம.வித்தியாலயத்தில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டுருக்கின்றது, சுகாதார அதிகாரிகள்,மருத்துவர்கள்,பாதுகாப்பு ஊழியர்கள் இதற்க்கான ஏற்ற்படுகளை செய்துள்ளனர்.

இன் நிகழ்வில் புத்தளம் வாழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள், புத்தளம் மாவட்ட அகில இலங்கை ஜமியதுல் உலமா சபைத் தலைவர்  அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்  தனக்கான கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...