புத்தளத்திலும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

Date:

நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. அதில் ஒரு கட்டமாக புத்தள மாவட்டத்தில் பு/பாத்திமா ப.ம.வித்தியாலயத்தில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டுருக்கின்றது, சுகாதார அதிகாரிகள்,மருத்துவர்கள்,பாதுகாப்பு ஊழியர்கள் இதற்க்கான ஏற்ற்படுகளை செய்துள்ளனர்.

இன் நிகழ்வில் புத்தளம் வாழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள், புத்தளம் மாவட்ட அகில இலங்கை ஜமியதுல் உலமா சபைத் தலைவர்  அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்  தனக்கான கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய...

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam...

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...