மல்வானையில் எழுமாறாக  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Date:

மல்வானையில் எழுமாறாக  பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது கொரோனா வைரஸ் தொற்றுடன் 27  பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அவர்களுடன் நெருக்கமாக இருந்த 83 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான பியகம மற்றும் சியம்பலப்பே கிராம நிலதாரி பிரிவுகளில் பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் அறிக்கைகளைப் பெற்ற பின்னர் அதற்கான நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என்று கூறுகிறது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...