மல்வானையில் எழுமாறாக  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Date:

மல்வானையில் எழுமாறாக  பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது கொரோனா வைரஸ் தொற்றுடன் 27  பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அவர்களுடன் நெருக்கமாக இருந்த 83 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான பியகம மற்றும் சியம்பலப்பே கிராம நிலதாரி பிரிவுகளில் பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் அறிக்கைகளைப் பெற்ற பின்னர் அதற்கான நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என்று கூறுகிறது.

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...