மெல்போர்ன் நகரம்  நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளது!

Date:

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்ன், கோவிட் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டு, நாளை(10) மீண்டும்  திறக்கப்பட உள்ளது.

இருப்பினும், பல்வேறு பயண கட்டுப்பாடுகளுக்கு உட்பட,அதிகாரிகள் மெல்போர்னை நாளை நள்ளிரவு 12 முதல் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளனர்.

சுமார் 5 மில்லியன் மக்களை பாதித்த கோவிட் -19 வைரஸ் பரவும் அபாயத்தால் மெல்போர்ன் நகரம் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 30,200 கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் 910 இறப்புகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...