ருக்மலே கிராம தாய்சேய் நிலையத்துக்கு Water dispenser அன்பளிப்பு!

Date:

கம்பஹா மாவட்டம் கஹட்டோவிடயைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் காலம்சென்ற M.R.M ஷாலிஹ் ஆசிரியரின் நினைவாக அன்னாருடைய புதல்வர் Dr. Faique அவர்களால் அத்தனகல ருக்மலே கிராமத்தில் அமைந்துள்ள தாய்சேய் நிலையத்துக்கு இன்று Water dispenser ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது, இவ் வைபவத்தில் தாய்சேய் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக சேவையாற்றுகின்ற வைத்தியர் உரையாற்றினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியை கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் சுகத் அவர்கள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...