“வைத்தியசாலைகளை அணுகாத 8,000 கோவிட் தொற்றளர்கள் வெளியில் உள்ளனர்” – GMOA

Date:

நாட்டில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 8,000 தொற்றளர்கள் எந்தவொரு சிகிச்சை நிலையத்துக்கும் தெரியப்படுத்தாமல் வெளியில் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கிறது.

ஊடக சந்திப்பொன்றின் போது  வைத்தியர் பிரசாத் கொலம்பகே  இது மிகவும் கடுமையான சூழ்நிலை என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

தொற்றளர்களை  வைத்து அவர்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை எனவும் டாக்டர் பிரசாத் கொலம்பகே  சுட்டிக்காட்டுகிறார்.

இது தொடர்பாக வைத்தியர் பிரசாத் கொலம்பகே மேலும் தெரிவிக்கையில் –

Popular

More like this
Related

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும்: லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ...

இனவாத எதிர்ப்புகளை முறியடித்து சாதனை: ஆஸ்திரேலியாவில் எழுச்சியுடன் திறக்கப்பட்ட புதிய பள்ளிவாசல்.

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள...

வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு...

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...