அரச சொத்துக்கள் சுவீகரிப்புக்கு எதிராக மனுத் தாக்கல்!

Date:

அரசினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள செலந்திவா முதலீட்டு நிறுவனம் மற்றும் செலந்திவா லெசர் முதலீட்டு நிறுவனம் என்பனவற்றுக்கு, அரச சொத்துக்களை மாற்றுவதற்கும், குத்தகைக்கு வழங்குவதற்கும் தடை விதிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

தொழில் ரீதியான பொறியியலாளர் ஒருவரினால் குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சட்டமா அதிபர், நிதி அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 19 பேர் அந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...