இராணுவ வாகன ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளனத்தில் இருவர் பலி!

Date:

மட்டக்களப்பு, செங்கலடி கருத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் ஆற்றில் விழுந்து  விபத்துக்குள்ளனத்தில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்தனர், மேலும் 04 பேர் காயமடைந்தனர். வாகரை இராணுவ முகாமிலிருந்து 06 பேருடன் பயணித்த இராணுவ வாகனம், செங்கலடி கருத்தப்பாலத்தில் விபத்திற்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே 02 இராணுவத்தினர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 04 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...