எரிபொருள் விலை உயர்வை பெசில் ராஜபக்ஷ ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்

Date:

பசில் ராஜபக்ஷவின் கீழ் எரிபொருள் விலை உயர்வு ஏற்ட்பட்டிருக்காது  என்று இலங்கை அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விவகாரத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தலையிட்டு விலை உயர்வைத் தடுத்திருப்பார் என்றும்  அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு நாட்டின் அனைத்து துறைகளையும் பாதிக்கும் என்பதால், எரிபொருள் விலையை குறைக்க எரிசக்தி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...