கோவிட் பரவல் ஆரம்பித்த பின்னர் மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 260 பில்லியனை செலவுசெய்துள்ளது- ஜனாதிபதி

Date:

நாட்டில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் பொதுமக்களிற்கான நிவாரணங்களிற்காக அரசாங்கம் 260 பில்லியனை செலவிட்டுள்ளது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டிற்கான தனது உரையில் தெரிவித்துள்ளார்.

நாடு முடக்கப்படும் ஒவ்வொரு தடவையும் நாளாந்தம் வருமானம் உழைப்பவர்களிற்கான 5000 நிவாரணமாக 30 பில்லியனை செலவு செய்துள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பல தடவைகள் அரசாங்கம் இந்த செலவை சுமந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் கொரோனாவைரஸ் காரணமாக சுகாதார துறைக்காக மேலதிக நிதியை செலவிடவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிசிஆர் அன்டிஜென் சோதனைகளிற்காக மேலதிக நிதியை செலவிடவேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...