தெமடகொட பகுதியில் மேலும் 15 பேருக்கு கொவிட் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

Date:

வேகமாக பரவக்கூடிய இந்தியாவின் டெல்டா வகை கொவிட் வைரஸ் முதலில் இனங்காணப்பட்ட தெமடகொட பகுதியில் மேலும் 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் எந்த வகையான கொவிட் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்வதற்காக அவர்களுடைய பிசிஆர் மாதிரிகள் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெமடகொட, அராமயா வீதியை சேர்ந்த 129 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களில் 15 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...