நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள போது எவ்வாறான நடவடிக்கைகளுக்கு அனுமதி உண்டு

Date:

நாட்டில் அமுல்படுத்தப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்து 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இராணுவத் தளபதி விளக்கமளித்துள்ளார்.

இதன்படி, ஆடைத் தொழிற்சாலைகள், நிர்மாணத்துறை பணிகள், வாரந்த சந்தைகள், சேதன உர உற்பத்தி, உற்பத்தி நடவடிக்கைகள், விவசாயம் ஆகிய பணிகளை முன்னெடுக்க முடியும்.
அத்துடன், வங்கிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

எவ்வாறாயினும், பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியில் வழமை போன்று அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

Popular

More like this
Related

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...