நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள போது எவ்வாறான நடவடிக்கைகளுக்கு அனுமதி உண்டு

Date:

நாட்டில் அமுல்படுத்தப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்து 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இராணுவத் தளபதி விளக்கமளித்துள்ளார்.

இதன்படி, ஆடைத் தொழிற்சாலைகள், நிர்மாணத்துறை பணிகள், வாரந்த சந்தைகள், சேதன உர உற்பத்தி, உற்பத்தி நடவடிக்கைகள், விவசாயம் ஆகிய பணிகளை முன்னெடுக்க முடியும்.
அத்துடன், வங்கிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

எவ்வாறாயினும், பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியில் வழமை போன்று அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

Popular

More like this
Related

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...