நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்

Date:

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன் படி இன்று(22) காலை 06 முதல் கொழும்பில் கொலன்னாவ பொலிஸ் பிரிவில் ​சேரபுர கிராம சேவகர் பிரிவும், இரத்னபுரி மாவட்டத்தில் கொடகவெல பொலிஸ் பிரிவில் கொட்டவல கிராம சேவகர் பிரிவும் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் மஹாபாகே பொலிஸ் பிரிவில் கெரனகபொகுன கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படுகிறது.

Popular

More like this
Related

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...