பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவி ஏற்கிறார்?

Date:

எதிர்வரும் ஜுலை மாதம் 6 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது 27 அமைச்சர்கள் உள்ளமையினால் மற்றுமொரு அமைச்சர் பதவி பிரமாணம் செய்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய நியமனத்திற்கு வழி வகுக்க டாக்டர் ரஞ்சித் பண்டாரா பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடந்த மே மாதம் இரண்டாம் வாரம் அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷா எரிபொருள் விலையேற்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் நேற்று (24.06.2021) நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...