போட்டி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுப்பு!

Date:

வருடாந்த மற்றும் சுற்றுலா போட்டிகளுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாதிடுவதை இலங்கை அணியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உள்ள 24 கிரிக்கெட் வீரர்கள் நிராகரிப்பதாக அவர்களின் தரப்பை சேர்ந்த சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

புதிய, வீரர்களுக்கான தரப்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரை கிரிக்கெட் வீரர்கள் குறித்த கைச்சாத்திட மாட்டார்கள் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு20 மற்றும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் வீரர்கள் கைச்சாத்திட மாட்டார்கள் என்பதுடன், தொடர்ந்தும் வருகின்ற எந்தவொரு கிரிக்கெட் தொடரிலும் விளையாட ஒப்புக்கொண்டு, கிரிக்கெட் வீரர்கள் கைச்சாத்திட மாட்டார்கள் என கிரிக்கெட் வீரர்களின் பிரதிநிதியான
சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...