இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்கு

Date:

இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள்

கம்பஹா மாவட்டம்- பியகம பொலிஸ் பிரிவின், யடிஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு ,பொல்ஹேன வீதி ,லேக்வ்ச் வீதி முதலீட்டு வலைய பாரோ வெவ வீதிக்கு திரும்பும் பகுதி

மீகஹவத்த பொலிஸ் பிரிவின் சியம்பலாபெவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, தேவால வீதி
ஆரியதாச விதானகே மாவத்தை, ஆரியதாச விதானகே மாவத்தை நிறைவுறும் பகுதி, சியம்பாபெவத்த கந்துகொட வீதி

மாத்தளை மாவட்டம்- மஹவெல பொலிஸ் பிரிவின், தெமதஓய E417/A

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...