இலங்கையில் நாளொன்றிற்குள் 500,000 க்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி | உலகில் முதலிடத்தில் இலங்கை

Date:

நேற்றைய தினம் (29) , இலங்கையில் நாளொன்றிற்குள் 500,000 க்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வாரந்தோறும் கணக்கிடப்படும் தடுப்பூசிகளின் சராசரி எண்ணிக்கையின் அடிப்படையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இலங்கை உலகில் முதலிடத்தில் இருப்பது ஒரு பெரிய சாதனை என ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த மகத்தான இலக்கை அடைய அர்ப்பணித்த சுகாதார அமைச்சு, முப்படைகள் மற்றும் பிற அனைத்து துறைகளின் சேவையையும் பாராட்டியுள்ளது.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...