இவ் வருட குர்பானி தொடர்பில் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தீர்மானம்

Date:

பள்ளிவாயல் அல்லது அது அமைந்துள்ள காணியில் குர்பானி மிருகங்களை அறுப்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாயல்  நிர்வாகிகளும் கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்துமாறு  முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டிக் கொண்டுள்ளது.

ஏ.பீ.எம்.அஷ்ரப்
பணிப்பாளர், முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.

Popular

More like this
Related

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...