சிறுவர்களை, தொழிலுக்கு அமர்த்தியுள்ளமை தொடர்பிலான தகவல்களை வழங்க விசேட தொலைபேசி இலக்கம்

Date:

இலங்கையில் சிறுவர்களை, தொழிலுக்கு அமர்த்தியுள்ளமை தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்காக பொலிஸார் விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மேலும், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளமை தொடர்பில் 0112 433 433 என்ற இலக்கத்தை அழைப்பை மேற்கொண்டு, தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...