ஜோசப் ஸ்டாலின் உட்பட 33 பேர் பிணையில் விடுதலை!

Date:

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உட்பட 33 பேர் இன்று கைது செய்யப்பட்டிருந்தனர்.எனினும் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் இரண்டு தேரர்களும், இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமையை அடுத்து தலா 25 ரூபா பிணையின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...