நேற்றைய தினம் 170,995 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள்

Date:

நேற்றைய தினம் (30) 170,995 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு செலுத்தப்பட்ட அதிகப்படியான சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நேற்றைய தினம் நாட்டில் பதிவாகி உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் இவற்றில் 91,759 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸும் 79,236 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் 2,523 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் 2 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...