நேற்றைய தினம் 170,995 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள்

Date:

நேற்றைய தினம் (30) 170,995 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு செலுத்தப்பட்ட அதிகப்படியான சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நேற்றைய தினம் நாட்டில் பதிவாகி உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் இவற்றில் 91,759 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸும் 79,236 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் 2,523 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் 2 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...