பசில் மீண்டும் நாடாளுமன்றம் வரும் வர்த்தமானி வெளியானது

Date:

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் வர்த்மானி அறிவிப்பில் வௌியிடுவதற்காக ஆவணங்கள் அரச அச்சக கூட்டுத்தாபனதிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறித்த வர்த்தமான அறிவிப்பு அரச அச்சக கூட்டுத்தாபனதிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பசில் ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமான அறிவிப்பு வௌியானதன் பின்னர் நாளை (08) அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2235-35_T

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...