பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள வேண்டுகோள்!

Date:

நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்ற மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் கடந்த ஒன்றரை மாதத்தில் நேற்றைய தினமே நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்காலத்தில், நாடு வழமைக்கு திரும்பும் போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாவிடின் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை மக்கள் அனுபவிக்க முடியாமல் போகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...