வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த புதிய நிதியமைச்சர்

Date:

இலங்கையின் புதிய நிதியமைச்சர் பசில்ராஜபக்ச நேற்று அமெரிக்கா சீனா இந்தியா ஜேர்மனி ரஸ்யா ஆகியநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களுடனும் மற்றும் ஐரோப்பியஒன்றியத்தின் பிரதிநிதியுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
நிதியமைச்சில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.இலங்கை பசுமை பொருளாதாரத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு;ள்ளது என இந்த சந்திப்பில் தெரிவித்துள்ள நிதியமைச்சர் புதுப்பிக்கத்தக்க சக்தி ஊக்குவிப்பு திட்டங்களிற்கான ஆதரவை கோரியுள்ளார்.
சூழலிற்கு பாதிப்பு இல்லாத வகையில் போக்குவரத்து துறைக்கு அவசியமான உட்கட்டமைப்பை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...