ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீளஆரம்பமாகும் திகதி அறிவிக்கப்பட்டது! By: Admin Date: July 2, 2021 Share FacebookTwitterPinterestWhatsApp ஜுலை 5ஆம் திகதி முதல் ஆட்பதிவு திணைக்களம், பொதுமக்கள் சேவைக்காக மீள திறக்கப்படவுள்ளது. தொலைபேசி மூலம் திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டவர்கள் மாத்திரமே சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. TagsFeatured Previous articleமூன்று மொழிகளிலும் ஒரே குர்ஆன் தர்ஜுமாவை வெளியிட நடவடிக்கை | முஸ்லிம் சமய பண்பாட்டல்கள் திணைக்களம்Next articleபயணக்கட்டுப்பாட்டை மீறி பயணித்த பேருந்துகளில் மூவருக்கு கொரோனா Popular தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி. கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மே மாதம் விசாரணைக்கு இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்! நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்! நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி More like thisRelated தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி. Admin - April 23, 2026 தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பெண் பத்திரிகையாளர் உட்பட 5... கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மே மாதம் விசாரணைக்கு Admin - April 23, 2026 கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக... இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்! Admin - April 23, 2026 ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை... நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்! Admin - April 23, 2026 நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...