ஆர்பாட்டங்களில் பங்கேற்கும் மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக கொழும்பில் வாகன பேரணி

Date:

ஆர்பாட்டங்களில் பங்கேற்கும் மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பல தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த வாகனப்பேரணி  ஒன்று கொழும்பில் ஆரம்பமானது. இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளன.

வாகன ஊர்வலத்தை உள்ளடக்கிய இந்த ஆர்ப்பாட்ட அணிவகுப்பானது, நெலும் பொக்குன மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்தின் அருகே தொடங்கி தற்போது லிப்டன் முற்சந்தி நோக்கி சென்று கொண்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

காணொளி:

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...