இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்கு

Date:

இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள்

கம்பஹா மாவட்டம்- பியகம பொலிஸ் பிரிவின், யடிஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு ,பொல்ஹேன வீதி ,லேக்வ்ச் வீதி முதலீட்டு வலைய பாரோ வெவ வீதிக்கு திரும்பும் பகுதி

மீகஹவத்த பொலிஸ் பிரிவின் சியம்பலாபெவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, தேவால வீதி
ஆரியதாச விதானகே மாவத்தை, ஆரியதாச விதானகே மாவத்தை நிறைவுறும் பகுதி, சியம்பாபெவத்த கந்துகொட வீதி

மாத்தளை மாவட்டம்- மஹவெல பொலிஸ் பிரிவின், தெமதஓய E417/A

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...