இலங்கையில் நாளொன்றிற்குள் 500,000 க்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி | உலகில் முதலிடத்தில் இலங்கை

Date:

நேற்றைய தினம் (29) , இலங்கையில் நாளொன்றிற்குள் 500,000 க்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வாரந்தோறும் கணக்கிடப்படும் தடுப்பூசிகளின் சராசரி எண்ணிக்கையின் அடிப்படையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இலங்கை உலகில் முதலிடத்தில் இருப்பது ஒரு பெரிய சாதனை என ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த மகத்தான இலக்கை அடைய அர்ப்பணித்த சுகாதார அமைச்சு, முப்படைகள் மற்றும் பிற அனைத்து துறைகளின் சேவையையும் பாராட்டியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...