இலங்கை கிரிக்கெட் அணியின் செயற்திறன் ஆய்வாளருக்கு கொரோனா

Date:

இலங்கை அணியின் பயிற்சி ஊழியர்களில் மற்றொரு உறுப்பினருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் விளையாட்டு செயற்திறன் ஆய்வாளர் தனுஜ நிரோஷ் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் அணியில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் இவர். முன்னதாக, இலங்கையின் பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

சுற்றுப்பயணத்தில் இருந்த அனைத்து வீரர்கள் மற்றும் பணியாளர்கள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...