கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பத்தரமுல்லை பகுதிக்கு புதிய புகையிரத மார்க்கமொன்றை நிர்மாணிக்க திட்டம்

Date:

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பத்தரமுல்லை பகுதிக்கு புதிய புகையிரத மார்க்கமொன்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவிக்கின்றார்.

கம்பஹா புகையிரத நிலையத்தின் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டதை அடுத்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...