தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தமைக்காக விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்கள் கைது

Date:

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஜூலை 1 ஆம் திகதி பொரலந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்களான சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன மற்றும் 3 பேர்  கைது செய்யப்பட்டுள்ளளர்.

 

 

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...