நாட்டின் பல பாகங்களிலும் பலத்த காற்று வீசும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Date:

நாட்டின் பல பாகங்களிலும் இன்று(11) பலத்த காற்று வீசும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவில் மணிக்கு 60 கிலோமீற்றர் என்ற வேகத்தில் கடுமையான காற்றுவீசக்கூடும்.

அதேநேரம், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கு 50 கிலோமீற்றர் என்ற வேகத்தில் வலுவான காற்று வீசும்.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...