நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வி வழங்க வேண்டும் | ஆதிவாசிகளின் தலைவர்

Date:

நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வி வழங்க வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் உள்ள பிரச்சினைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு அதற்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் தெரிவித் துள்ளார்.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்குச் சமமான முறையில் கல்வி வழங்கப்படுவதில்லை என ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இணையத் தள கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகுவதால் எதிர்காலத்தில் நாட்டின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பிள்ளைகள் மிகவும் உதவியற்றவர்களாகி விடுவார் கள் என ஊரு வரிகே வன்னிலஅத்தோ தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம் மிக விரைவாகத் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...