“பன்சலைகள் மற்றும் பள்ளிகளுக்கு இடையில் பாலம் அமைப்போம்” என்ற தொனிப்பொருளில் விஷேட வேலைத்திட்டம்

Date:

“பன்சலைகள் மற்றும் பள்ளிகளுக்கு இடையில் பாலம் அமைப்போம்”  BRIDGES என்ற தொனிப்பொருளிலான விஷேட வேலைத்திட்டங்களை நாடுமுழுவதிலும் எடுத்துச் செல்லும் எதிர்கால வேலைத்திட்டங்களை பற்றி கலந்துரையாடல் இன்று (12/07/2021) புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சில் பிரதமரின் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர்  கலாநிதி அங்ரஹரே கஸ்ஸப நாயக தேரர் அவர்களுடைய காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் தெஹிவளை பௌத்த மத்திய நிலையத்தின் பிரதான சங்கநாயக்க வன.கலாநிதி அக்விமன தயாரத்ன நாயக தேரர் மற்றும் பிரதமரின் முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பொறுப்பான இணைப்பாளர் அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...