பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை ஆர்பாட்டங்கள் தொடரும் | இலங்கை ஆசிரியர் சங்கம்

Date:

அதிபர்,ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும், என பிரதமர் அறிவித்ததை அடுத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் சடலின் கூறுகையில், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைத்தால் சந்தோசமே!

அனால் அவ்வாறு தீர்மானம் எடுக்கப்படும் வரை எமது ஆர்பாட்டங்கள் தொடரும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் சடலின் தெரிவித்தார். மேலும் இன்று குளியப்பிடிய,காலி,கந்தலாய் போன்ற பிரதேசங்களிலும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025ம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ம் திகதி...

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி...