பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை ஆர்பாட்டங்கள் தொடரும் | இலங்கை ஆசிரியர் சங்கம்

Date:

அதிபர்,ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும், என பிரதமர் அறிவித்ததை அடுத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் சடலின் கூறுகையில், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைத்தால் சந்தோசமே!

அனால் அவ்வாறு தீர்மானம் எடுக்கப்படும் வரை எமது ஆர்பாட்டங்கள் தொடரும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் சடலின் தெரிவித்தார். மேலும் இன்று குளியப்பிடிய,காலி,கந்தலாய் போன்ற பிரதேசங்களிலும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...