பொதுமக்களின் கோரிக்கைகளை வெல்வதற்காக வீதி போராட்டங்களில் ஈடுபடுவோம் | சஜித்பிரேமதாச

Date:

பொதுமக்களின் கோரிக்கைகளை வெல்வதற்காக வீதி போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், வீதிப்போராட்டங்களை முன்னெடுப்பதற்காக நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளில் இருந்தும் மக்களை அணிதிரட்டுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் வாழ்க்கை செலவு அதிகரிப்பைகுறைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர், விவசாயிகளிற்கு உரங்கள் தேவைப்படுகின்றன,பாடசாலை மாணவர்கள் இணைய கல்வி தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும் என எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் ஆர்ப்பாட்டங்கள் குறித்து அச்சம்கொண்டுள்ள அரசாங்கம் பெருந்தொற்றுநிலையை பயன்படுத்தி மக்களின் உரிமைகளை ஒடுக்க முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி பொதுமக்களின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணொளி

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...