வதுபிடிவல ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணம் நன்கொடை

Date:

திஹாரியைச் சேர்ந்த மொஹமட் ஸப்ரி, மற்றும் மொஹமட் ரிஸ்னி ஆகியோரின் முயற்சியில் அஷ்ஷேக் உஸாமா நூருல் ஹம்ஸாவின் அவர்களின் நிதிப் பங்களிப்பினூடாக பெறப்பட்ட சுமார் ஐந்தரை இலட்சங்கள்(550000/=) பெறுமதியானா இரண்டு (Multi Para Patient Monitor) மல்டி பெரா மொனிடர்களை கோவிட் பிரிவின் பாவனைக்காக அன்னூர் நலன்புரி அமைப்பின் தலைவர் அஷ்ஷேக் நூருல் ஹம்ஸா அவர்களினால் வதுபிடிவலை வைத்தியசாலையின் பொருப்பதிகாரி ஸிராஜ் அவர்களிடம் இன்று 13/7/2021 கையளிக்கப்பட்டது.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...