ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நியாயமற்ற முறையில் தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்து 11 சர்வதேச அமைப்புக்கள் இணைந்து அறிக்கை

Date:

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டவிரோதமாக மற்றும் நியாயமற்ற முறையில் தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்து 11 முக்கிய மனித உரிமை அமைப்புகள் இணைந்து அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளன.

இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் 15 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து 11 அமைப்புகள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றன. நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உடனடியாகவும் நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட வேண்டும். ” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...