ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நியாயமற்ற முறையில் தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்து 11 சர்வதேச அமைப்புக்கள் இணைந்து அறிக்கை

Date:

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டவிரோதமாக மற்றும் நியாயமற்ற முறையில் தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்து 11 முக்கிய மனித உரிமை அமைப்புகள் இணைந்து அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளன.

இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் 15 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து 11 அமைப்புகள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றன. நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உடனடியாகவும் நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட வேண்டும். ” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...