ஹைதி அதிபர் கொலை தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார் 

Date:

கடந்த 7-ஆம் திகதி ஹைதி அதிபர் ஜோவனல் மோயிஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தனி விமானம் மூலம் ஹைதிக்குள் நுழைந்த நபர் Christian Emmanuel Sanon என்று அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அதிபர் கொலை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Christian Emmanuel Sanon வீட்டில் அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க பிரிவின் சின்னம் பொறித்த தொப்பி, துப்பாக்கி, தோட்டாக்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...