2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கம் சீனா வசமானது

Date:

நேற்று ஆரம்பமான 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் சீனாவின் யாங் கியான் முதல் தங்கப் பதக்கம் வென்றார்.

ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா கிருடிகா வெள்ளியும், சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் கிரிதிகா வெண்கலமும் வென்றனர்.

இந்த போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய தெஹானி எகோடவேல 49 வது இடத்தைப் பிடித்தார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...