LPL தொடரை நவம்பர் 19 திகதி ஆரம்பிக்க தீர்மானம்

Date:

இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த ஶ்ரீ லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை எதிர்வரும் நவம்பர் மாதம் வரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போதைய கொவிட் பரவல் நிலைமை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நவம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை ஶ்ரீ லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை நடாத்த இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...