LPL தொடரை நவம்பர் 19 திகதி ஆரம்பிக்க தீர்மானம்

Date:

இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த ஶ்ரீ லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை எதிர்வரும் நவம்பர் மாதம் வரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போதைய கொவிட் பரவல் நிலைமை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நவம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை ஶ்ரீ லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை நடாத்த இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...