நாமல் கருணாரத்ன – சமந்த வித்யாரத்ன ஆகியோரை கைதுசெய்யுமாறு உத்தரவு!

Date:

அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன ஆகியோரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு முரணான வகையில் பதுளை மாவட்டத்தின் பொரலந்தை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்திய குற்றச்சாட்டில் இவ்விருவரையும் கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில பகுதிகளில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்

இன்றையதினம் (12) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...