பருப்பு மற்றும் சீனி இறக்குமதிக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Date:

சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகிவற்றை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பன அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றமை அவதானிப்பட்டுள்ள நிலையில், அதற்கு தீர்வாக அவற்றை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து சீனி மற்றும் பருப்பை நேரடியாக இறக்குமதி செய்து அவற்றை செதொச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாக விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...