புதிதாக நிறுவப்பட்ட பொருளாதார கொள்கைகள் தொடர்பான திருத்தங்களுடன் விசேட வர்த்தமானி

Date:

புதிதாக நிறுவப்பட்ட பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் தொடர்பான திருத்தங்களுடன் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட திருத்தங்களாவன இரு அமைச்சுகளின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்புகள் தொடர்பானவை என வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு வழங்கிய மத்திய கலாச்சார நிதி உட்பட பல நிறுவனங்கள் இப்போது புதிய வர்த்தகானி அறிவித்தலின்படி கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டுள்ளன. புதிய பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச நேற்று நிதியமைச்சராக பதவியேற்றார், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடமிருந்து குறித்த அமைச்சகத்தை ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில், பிரதமர் ராஜபக்சவுக்கு புதிதாக நிறுவப்பட்ட பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒதுக்கப்பட்டது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...