புதிதாக நிறுவப்பட்ட பொருளாதார கொள்கைகள் தொடர்பான திருத்தங்களுடன் விசேட வர்த்தமானி

Date:

புதிதாக நிறுவப்பட்ட பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் தொடர்பான திருத்தங்களுடன் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட திருத்தங்களாவன இரு அமைச்சுகளின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்புகள் தொடர்பானவை என வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு வழங்கிய மத்திய கலாச்சார நிதி உட்பட பல நிறுவனங்கள் இப்போது புதிய வர்த்தகானி அறிவித்தலின்படி கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டுள்ளன. புதிய பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச நேற்று நிதியமைச்சராக பதவியேற்றார், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடமிருந்து குறித்த அமைச்சகத்தை ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில், பிரதமர் ராஜபக்சவுக்கு புதிதாக நிறுவப்பட்ட பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒதுக்கப்பட்டது.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...